Happy Pongal !

மாரி மலை முழைஞில் மன்னி(க்) கிடந்து உறங்கும்
சீரிய சிஙம் அறிவுற்று(த்) தீ விழித்து
வேறி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி
மூரி நிமிர்ந்து முழங்ஙி(ப்) புறப்பட்டு(ப்)
போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா உன்
கோயில் நின்று இங்கனே போந்தருளி(க்) கோப்புடைய
சீறிய சிங்ஙாசனத்து இருந்து யாம் வந்த
காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்
0 Responses